இனியெப்போதும் வரப்போவதில்லையேன்று
விளங்கவுமில்லை
அவள் சொல்லவுமில்லை.
இந்நேரம் நெடுந்தூரம் போயிருப்பாள்
அதே மாதிரி வேறு வேறு புன்னகைகளோடு.
தேடிக் கொண்டிருக்கிறேன்
அதே உலகின் வேறு வேறு திசைகளில்..
Friday, March 13, 2009
போன பின்
Friday, March 6, 2009
மறு நாளில்
பிரியங்களின் பொய்யும்
அவரவர் நியாயங்களும்
மோதிக்கொண்ட பின்னிரவில்
தலையணையும் சேர்ந்தே
கருகிப் போனது.
அவரவர் நியாயங்களும்
மோதிக்கொண்ட பின்னிரவில்
தலையணையும் சேர்ந்தே
கருகிப் போனது.
Subscribe to:
Posts (Atom)